சிவ ராத்திரி
pakthi 5/11/2011 05:09:00 PM
——————————————————-
சிவராத்திரி
—————
விரதம் இருப்பது எப்படி?
சிவராத்தியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன்
செல்ல வேண்டும்
இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க
வேண்டும்
‘சிவாய நம’ என உச்சரிக்க வேண்டும்
அன்று சாப்பிடக்கூடாது.
நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர்,
மூண்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது
ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக
கோயிலில் ஒப்படைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும்.
அன்னாதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரத்ததைதை
பூர்த்தி செய்ய வேண்டும்
-==============================================
நன்றி: தினமலர்
சிவராத்திரி
—————
விரதம் இருப்பது எப்படி?
சிவராத்தியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன்
செல்ல வேண்டும்
இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க
வேண்டும்
‘சிவாய நம’ என உச்சரிக்க வேண்டும்
அன்று சாப்பிடக்கூடாது.
நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர்,
மூண்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது
ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக
கோயிலில் ஒப்படைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும்.
அன்னாதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரத்ததைதை
பூர்த்தி செய்ய வேண்டும்
-==============================================
நன்றி: தினமலர்